சுதாகரின் பதிவுகள்...
Wednesday, 26 September 2012
விபத்து
சாலையில் நடந்து வந்த
அவளை ,
வாகனத்தில் கடந்து சென்ற
நான்தான் பார்த்தேன் என்றால்,-
எதிரில் வந்த அவனுமா
பார்க்க வேண்டும்.
அவன் மருத்துவமனையில்
நான் காவல் நிலையத்தில்.
அவளோ ஏதுமேயறியாமல்
மறுபடியும்
சாலையிலே...
Newer Post
Older Post
Home