Thursday, 2 August 2012



 குழந்தையின் மனது 

'' நீ நல்லா படிச்சி,
  பெரியவனாகி,
  நிறைய சம்பாதித்து ...."-

  தந்தை முடிப்பதற்குள்,
  குழந்தை சொன்னது,-

 '' நிறைய பொம்மைகள் 
  வாங்குவேன்" - என்று.