காதல்
”நீ தூக்கி எறிந்த
எல்லா பொருள்களையும்
பொறுக்கி எடுத்து பத்திரமாக
வைத்திருக்கும் நான்,-
நீ தூக்கி எறிந்த என்னை மட்டும்
தொலைத்து விடுவேனோ?
காறி உமிழ்ந்தாலும் அது
நீயாகத்தான் இருக்க வேண்டும்.
எட்டி உதைத்தாலும் அது
உன் காலாகத்தான் இருக்க வேண்டும்.
வெட்டி புதைத்தாலும் அது
உனக்காகத்தான் இருக்க வேண்டும்.
ஓடி போடா நாயே - என்று
நீ சொன்னாலும்
உன் காலை நக்கும்
நாயாகத்தான் நானிருப்பேன்” -
என்று சுரனையற்று
வசனம் பேசும்
இந்த இழிநிலைதான்
காதலோ...
அட ...ச்சீ...
”நீ தூக்கி எறிந்த
எல்லா பொருள்களையும்
பொறுக்கி எடுத்து பத்திரமாக
வைத்திருக்கும் நான்,-
நீ தூக்கி எறிந்த என்னை மட்டும்
தொலைத்து விடுவேனோ?
காறி உமிழ்ந்தாலும் அது
நீயாகத்தான் இருக்க வேண்டும்.
எட்டி உதைத்தாலும் அது
உன் காலாகத்தான் இருக்க வேண்டும்.
வெட்டி புதைத்தாலும் அது
உனக்காகத்தான் இருக்க வேண்டும்.
ஓடி போடா நாயே - என்று
நீ சொன்னாலும்
உன் காலை நக்கும்
நாயாகத்தான் நானிருப்பேன்” -
என்று சுரனையற்று
வசனம் பேசும்
இந்த இழிநிலைதான்
காதலோ...
அட ...ச்சீ...
