சுதாகரின் பதிவுகள்...
Tuesday, 30 October 2012
இறைவா..
.
கடுமொழியையும் சுடுவிழியையும்
கடுகடு முகத்தையும்
நான் காட்டுவதற்கு
பலரையும் எனக்கு காட்டியவனே...
சிரிப்பையும் சிலிர்பையும்
கனிவையும் காதலையும்
நான் காட்டுவதற்கு
எவரேனும் ஒருவரையாவது
அடையாளம் காட்டுவாயோ?
Newer Post
Older Post
Home