சுதாகரின் பதிவுகள்...
Thursday, 5 July 2012
மாலை நேரத்து
மயக்கத்தில்,-
தேவதை, - என்று
அழைத்தவன்,
காலை நேரத்து
தெளிவில்,-
கேட்கிறான்...
“நீ மனுசியா”...
Newer Post
Older Post
Home