சுதாகரின் பதிவுகள்...
Thursday, 5 July 2012
காசை ஏண்டா இப்படி
கரியாக்குகிறாய் -
என்று, - அப்பா
எப்பவோ சொன்னது -
ஞாபகம் வருகிறது - என் மகன்
பட்டாசு வெடிக்கையிலே...
Newer Post
Older Post
Home