சுதாகரின் பதிவுகள்...
Thursday, 5 July 2012
பட்டாசு
அன்று...
நான் கேட்டும்
எனக்கு வாங்கிக்கொடுக்காத -
என் தந்தை,
இன்று...
நான் தடுத்தும் - என் மகனுக்கு
வாங்கித்தருகிறார்.
Newer Post
Older Post
Home