சுதாகரின் பதிவுகள்...
Wednesday, 4 July 2012
விசுவாசம்
ரப்பர் பல்லிகே
பயந்தவன்தான்,
எஜமானின் ஆணை
என்றால்,
நிஜமான யானையையே
அடிப்பான்.
Newer Post
Older Post
Home