சுதாகரின் பதிவுகள்...
Thursday, 12 July 2012
அன்றுதான் அவளை
முதலில் பார்த்தேன்.
ஏனோ... அவள் முறைத்தாள்.
மறுநாளே சிரித்தாள்.
அடுத்தடுத்த நாட்களில்...
வழிந்தாள்,
பழித்தாள்.
கெஞ்சினாள்,
கொஞ்சினாள்.
தினமும் ஒரு முகம் காட்டுகின்றாள் -
யாருடனோ
செல்போனில் பேசிக்கொண்டு போகையிலே!
Newer Post
Older Post
Home