சுதாகரின் பதிவுகள்...
Wednesday, 4 July 2012
பாலோடு கலந்துவிட்ட
தண்ணி போல்,
என்னோடு கலந்துவிட்ட
உன்னை,
யாராலும் பிரிக்கமுடியாது
என்றேனே...
அன்னமாக வளர்ந்து
வருகிறாளே
உன் தங்கை!...
Newer Post
Older Post
Home